நூறு சதவிகிதம் காகிதங்களை பயன்படுத்தாத அரசாக, துபாய் மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இதன் மூலம் அரசுக்கு 1.3 பில்லியன் திரஹம் செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நூறு சதவிகிதம் காகிதங்களை பயன்படுத்தாத அரசாக, துபாய் மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இதன் மூலம் அரசுக்கு 1.3 பில்லியன் திரஹம் செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.